Tuesday 3 February 2015

சிறுகதை - பொழுதுபோக்கு சம்பவம்.


ரொம்ப நேரம் பொறுத்திருந்து பார்த்து கடுப்பாகி சொன்னான் காதலன்.
"இப்படி வா, என்கூடவே க்ராஸ் பண்ணிடு.."



         வாகன நெரிசலான ட்ராபிக்கில் சிவப்பு சிக்னலுக்கு பயந்து எப்படியாவது சிக்னலை தாண்டி விட வேண்டும் என்றே கன வாகனங்களும் சீறிப்பாய்ந்தன. இந்த காதலர்கள் மாலை நேர விளிம்பில் பிரிய மனமில்லாது வீடு திரும்பிய நேரத்தில் பாதசாரிகள் சிக்னல் பச்சை விழாமலே இருந்தது. இதற்கு மேல் காத்திருக்க முடியாது என்று அவள் கையைப்பற்றி குறுக்கே கடந்தான். அவள் பயத்தில் திமிரியபடியே

"ஏய் லூசு, அடிபட்டு சாகப்போறியா..?"

Related Posts